Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தை ஓட்டிச்சென்ற டிரைவருக்கு மாரடைப்பு ...சாலையில் விபத்து !

Webdunia
சனி, 5 அக்டோபர் 2019 (14:40 IST)
சென்னை வேளச்சேரியில் அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு தீடிரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் நடுரோட்டில் ஒரு காரின் மீது மோதி கடுமையான விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில்  போக்குவரத்து பாதித்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரியில் அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு தீடிரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் முன்னால் சென்ற காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதனால் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. 
 
இதனையடுத்து அப்பகுதி மக்கள் அரசுப் பேருந்து ஓட்டுநரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பேருந்தில் அமர்ந்திருந்த மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments