Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோயாளியை 10 அடி தூரத்தில் நிறுத்தி பரிசோதனை செய்த மருத்துவர்...

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (17:55 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கமண்டலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஒரு இளைஞர் தொண்டை வலிக்கு சிகிச்சை எடுக்க வந்துள்ளார்.

அப்போது, இளைஞரைப் பார்த்த மருத்துவர் பிரகாஷ் அவரை 10 அடி தூரத்திலேயே நிறுத்து வைத்து அவருக்கு பரிசோதனை செய்ததாகத் தெரிகிறது.

இந்தக் காட்சியை அருகில் இருந்த நபர் ஒருவர் தனது செல்போனில்  வீடியோ எடுத்து வெளியிட்டார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 
நோயாளியை 10 அடி தூரத்தில் நிறுத்தி வைத்து பரிசோதனை செய்த மருத்துவரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பட்டப்பகலில் 20 வயது இளைஞர் மீது துப்பாக்கி சூடு.. ஆம் ஆத்மி கண்டனம்..!

பஹல்காம் தாக்குதல்.. 2 மாதங்களுக்கு பின் இருவரை கைது செய்த NIA.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

தவறான விமான டிக்கெட் வழங்கிய ஸ்பைஸ்ஜெட்.. நுகர்வோர் கோர்ட் அளித்த அதிரடி தீர்ப்பு..!

மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெங்களூரு.. தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரல்..!

அமெரிக்க தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்.. பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments