Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் பேருந்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவம் !

Webdunia
புதன், 5 ஜூன் 2019 (18:29 IST)
தஞ்சை மாவட்டத்தில் அருகே ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளார். 
தஞ்சாவூர் மாவட்டம் அடுத்த கோட்டாகுடி கிராமத்தைச் சேர்ந்த பெரியாச்சி என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியுடன் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார்.
 
அப்போது அவ்வழியே  தனியார் பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர் பெரியாச்சியை பேருந்தில் ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்குச் செல்ல முயற்சி மேற்கொண்டார்.ஆனால் பிரசவ வேதனையில் துடித்த அப்பெண் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுது குழந்தையைப் பிரசவித்தார். அவருக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்தன.
 
இந்நிலையில் தற்போது தாயும் சேயும் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments