Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ஆட்சிப் பணி விதி எண் 6-ல் திருத்தம் செய்யும் முடிவை கைவிட செய்ய வேண்டும்- கமல்ஹாசன்

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (18:04 IST)
குடிமைப் பணி அதிகாரிகளின் பணி விதி எண் 6 -ல்  திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாகக்  கைவிட வேண்டும் என மக்கள்  நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், சட்ட நடைமுறைப்படி மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஐஎஃ எஸ் அதிகாரிகளை மத்திய அரசின் பணிகளுக்கு அழைக்க விரும்பும் பட்சத்தில் அதற்கு மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெறுவது அவசியமாகிறது. ஆனால்,மத்திய அரசு கொண்டுவரும் சட்டத்திருத்தத்தின்படி, மாநில அரசின் அனுமதியின்றி அதிகாரிகளை மாற்றிவிட முடியும்.இது குடிமைப்பணி அதிகாரிகளுக்கு ஊறு விளைவிக்கும் ஒன்று எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments