Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுப்பிய சுற்றறிக்கை ரத்து

sinoj
வெள்ளி, 15 மார்ச் 2024 (15:23 IST)
கல்லூரி மாணவர்களின் வாக்காளர் அட்டையை சேகரிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுப்பிய சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
ஆளுநரின் உத்தரவின் பேரில் கல்லூரி முதல்வர்களுக்கு ஆசிரியர்  கல்வியியல் பல்கலை பதிவாளர் கடந்த 14 ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியிருந்தனர்.
 
இந்த நிலையில், பாஜக தேர்தல் பிரசாரத்திற்கு உதவுவதற்காக மாணவர்களின் தரவுகள் சேகரிக்கப்படுவதாக கல்வியாளர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
 
இந்தச் சுற்றறிக்கைக்கு கடும் கண்டனம் வலுத்த நிலையில்,  மாணவர்களின் வாக்காளர் அட்டை விவரங்களை சேகரிப்பதற்கான சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

ஈரானில் மாயமான 3 இந்தியர்கள்.. ஒரு மாதத்திற்கு பின் உயிருடன் மீட்பு.. என்ன நடந்தது?

1000 கிமீ உள்ளே வந்து அடிச்சிட்டாங்க.. இந்தியா கூட கூறாத தகவலை கூறிய பாகிஸ்தான்..!

அதானி குழுமத்தில் எல்.ஐ.சியின் ரூ.5000 கோடி முதலீடு ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

IRCTCயில் 2.5 கோடி போலி கணக்குகள்.. முன்பதிவு செய்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments