Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் ட்ராஃபியே இந்தியாவுக்கு சாதகமாக இருக்கு.. அவ்ளோ சொகுசு! - தென்னாப்பிரிக்க வீரர் கருத்து!

Prasanth Karthick
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (08:32 IST)

தற்போது நடந்து வரும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா வெற்றி பெற சாதகமான சூழல்கள் உள்ளதாக தென்னாப்பிரிக்க வீரர் வாண்டர் டுசன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுத்ததால், இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதனால் மற்ற அணிகள் இந்திய போட்டிக்கு துபாயிலும், மற்ற போட்டிகளுக்கு பாகிஸ்தானிலும் சென்று விளையாட வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலுமே வெற்றிப் பெற்றுள்ளது.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்த தென்னாப்பிரிக்க வீரர் ராஸி வாண்டர் டுசன் “இந்திய அணி ஒரே ஹோட்டலில் தங்கி, ஒரே இடத்தில் பயிற்சி எடுத்து, ஒரே மைதானத்தில், ஒரே பிட்ச்சில் எல்லா போட்டிகளையும் விளையாடுவது என்பது அதற்கு சாதகமான சூழல்தான். இதை புரிந்துக் கொள்ள ராக்கெட் விஞ்ஞானியாக இருந்தாக வேண்டிய அவசியமில்லை” என விமர்சித்து பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments