Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்று சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிடக்கூடாது - பள்ளிக்கல்வி துறை

Webdunia
செவ்வாய், 14 மே 2019 (17:05 IST)
பள்ளிகளில் வழங்கப்படும் மாற்று சான்றிதழ்களில் சாதி பெயரை குறிப்பிட வேண்டிய தேவையில்லையென பள்ளிக்கல்வி துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் பள்ளி பாடத்திட்டங்களிலும், நடைமுறைகளிலும் பல்வேறு மாற்றங்களை பள்ளிக்கல்வி துறை செயல்படுத்தி வருகிறது. 
 
சமீபத்தில் 11ம் வகுப்புக்கும் பொது தேர்வு கொண்டு வந்ததும் அவற்றில் ஒன்று. இன்று பள்ளிக்கல்வி துறை வெளியிட்ட அறிவிப்பில் “பள்ளிகளில் வழங்கப்படும் மாற்று சான்றிதழ்களில் சாதி பெயரை குறிப்பிட தேவையில்லை.

வருவாய் அலுவலகத்தில் வழங்கப்படும் சாதி சான்றிதழே அனைத்து கோப்புகளுக்கும் போதுமானது என்பதால் மாற்று சான்றிதழில் சாதி என்னும் பகுதியில் “வருவாய் நிர்வாக ஆவணத்தில் பார்க்கவும்” என குறிப்பிட வேண்டும்” எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்! ஈஷா அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O

ராகுல்காந்தி இந்திய அரசியலமைப்பையே அவமதித்துவிட்டார்! - தேர்தல் ஆணையர் வேதனை!

காதலியின் கைப்பிடிக்க மனைவி கொலை! திருட்டு என நாடகமாடிய பாஜக உள்ளூர் தலைவர்!

திருமாவளவனுக்கு சமூகநீதி தேவையில்ல.. தேர்தல் சீட்தான் தேவை! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

முன்பு வாக்கு திருட்டு தெரியாமல் இருந்தது, ஆனால் இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments