Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணை பாதியில் இறங்கிவிட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்!

Sinoj
புதன், 21 பிப்ரவரி 2024 (19:18 IST)
தர்மபுரி மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த பெண்ணை பாதியிலேயே இறக்கிவிட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
 
தருமபுரி மாவட்டம்  நவலை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாஞ்சாலை( 59). இவர் அப்பகுதியில் மாலை நேரத்தில் மாட்டிறைச்சி பொறித்து விற்பனை செய்து வருகிறார்.
 
நேற்று  அரூரில் இருந்து நவலை செல்லும்போது அரூர் அருகே பாத்திரத்தில் மாட்டிறைச்சி  வைத்திருந்த பாஞ்சாலை பேருந்தில் இருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பாதியிலேயே இறக்கிவிட்டனர்.
 
இதனால் பாஞ்சாலை  3கிமீ தூரம் நடந்தே ஊருக்கு வந்துள்ளார். இதுகுறித்து  போக்குவரத்துத்துறைக்குப் புகார் சென்ற நிலையில், பெண்ணை பாதியிலேயே இறக்கிவிட்ட ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவரையும் சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments