Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (18:48 IST)
சத்திஸ்கர் மாநிலம் ஜாங்கிரி – ஜம்பா மாவட்டம் பிஹ்ரிட் கிராமத்தில் வசிக்கும் ஒரு 11 வயது சிறுவன் ராகுல் ஷாஹூ. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது வீட்டிற்கு பின்புறமுள்ள ஒரு 80 அடி ஆழ்துறை கிறறீல் தவறி விழுந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்தது, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற த மீட்புக் குழுவினர், சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றிற்கு அருகில் பக்கவாட்டல் ஒரு பள்ளம் தோண்டி குழாய் மூலம் கிணற்றில் ஆக்சிஜன் செலுத்தும் பணயில் மருத்துவர் குழு கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்ற்னர்.

இந்த நியையில், இன்று தொடர்ந்து 5 வது நாளாக சிறுவனை மீட்கும் பணியில் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments