Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (18:48 IST)
சத்திஸ்கர் மாநிலம் ஜாங்கிரி – ஜம்பா மாவட்டம் பிஹ்ரிட் கிராமத்தில் வசிக்கும் ஒரு 11 வயது சிறுவன் ராகுல் ஷாஹூ. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது வீட்டிற்கு பின்புறமுள்ள ஒரு 80 அடி ஆழ்துறை கிறறீல் தவறி விழுந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்தது, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற த மீட்புக் குழுவினர், சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றிற்கு அருகில் பக்கவாட்டல் ஒரு பள்ளம் தோண்டி குழாய் மூலம் கிணற்றில் ஆக்சிஜன் செலுத்தும் பணயில் மருத்துவர் குழு கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்ற்னர்.

இந்த நியையில், இன்று தொடர்ந்து 5 வது நாளாக சிறுவனை மீட்கும் பணியில் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments