Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிட்டால் நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (18:45 IST)
அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஊட்டச்சத்து விவகாரத்தில் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு வைத்ததற்காக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன்  கூறினார் 
 
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மாவு குறித்து குற்றச்சாட்டை வைத்துள்ளார் என்றும் தற்போது ஊட்டச்சத்து டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறிய நபருக்கு டெண்டர் வழங்கப்படவில்லை என்றும் எனவே அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் மகள் சாவுக்கு காங்கிரஸ் தான் காரணம்.. சூட்கேஸில் பிணமாக இருந்த பெண்ணின் தாய் பேட்டி..!

கச்சத்தீவு விவகாரம்.. தமிழக அரசு மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு..!

அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்பா? பிரேமல்தா விஜயகாந்த் தகவல்..!

மயில் மார்க் சம்பா ரவை குறித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி! - நீதிமன்றம் உத்தரவு!

விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி.. கனிமொழி ஏன் அதை கேட்கல?! - சீமான் கேள்வி!

அடுத்த கட்டுரையில்
Show comments