Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (20:53 IST)
பாரத பிரதமர்  மோடி வாங்கி வந்ததே திருட்டு சிலைதான் என்று பேசி எச். ராஜா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதமர் டோனி அப்பாட் இந்தியா வந்த போது மோடிக்கு இரண்டு நடராஜர் சிலைகளை பரிசளித்தார். அந்த சிலைகளைக் குறித்துதான் எச்.ராஜா  பேசியிருக்கிறார்.

அவர் கூறியுள்ளதாவது:
 
தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சிலையைத்தான் இங்கிலாந்து பிரதமர் இந்தியாவுக்கு வந்த போது பரிசளித்திருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
தற்போது தமிழகமெங்கும் ஐஜி பொன் மாணிக்கவேல் காணாமல் போன சிலைகளைக் குறித்து விசாரணை செய்து இந்த சிலைகளை மீட்டு வரும் நிலையில் எச் ராஜா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments