Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக மீண்டும் தனித்துப் போட்டியிட முடிவு

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (16:09 IST)
புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேர்தலிலும் பாஜக தனித்துப் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு சில இடங்களில் வென்றது.

இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் வரவுள்ள தேர்தலிலும் பாஜக தனித்துப் போட்டியிட உள்ளதாதக தகவல் வெளியாகிறது.

தற்போது புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.கானங்கிரஸ் –பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக  இவ்விரு கட்சிகளுக்கு இடையே பிரச்சனை அஎற்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப்  போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில் அதிபர்

அடுத்த கட்டுரையில்
Show comments