Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீழே கிடந்த பணத்தை போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் !

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (18:14 IST)
ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கீழே கிடந்த ரூ.1.75 பணத்தை எடுத்து போலீஸாரிடம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உலகில் மனித நேயம் உள்ளது என்பதை பல மனிதர்களின் செயல்கள் நிரூபித்து வருகின்றனர். நேற்று ஆதரவற்ற ஒரு இளைஞருக்கு ஒரு பெண் தனது சிறுநீரகத்தை தானம் கொடுத்தார். இதற்காக பிரதமர் மோடி அப்பெண்ணைப் பாராட்டினார்.

இந்நிலையில் இன்று சென்னை  மெரினா அருகே உள்ள காமராஜன் சாலையில் கீழே கிடந்த ரூ.1.75 பணத்தை எடுத்து நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியத்தை நேரில் அழைத்து சென்னை போலீஸ் கமிஷனர் பாராட்டி, அவருக்கு சான்றிதழ் வழங்கினார். இந்தச் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியை பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments