Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மெகா தடுப்பூசி மையம் கிடையாது: தேதி மாற்றம்!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (10:20 IST)
நாளை தமிழகம் முழுவதும் எட்டாவது மெகா தடுப்பூசி மாதம் நடைபெறவிருந்த நிலையில் அதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
 
இதுவரை 7 பேர் தடுப்பூசி மெகா மையங்கள் நடைபெற்ற நிலையில் நாளை எட்டாவது தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை நடைபெறும் தடுப்பூசி மையம் வரும் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
மேலும் வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தீபாவளி கொண்டாட பெரும்பாலான மக்கள் சொந்த ஊர் சென்று இருப்பதால் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments