Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மெகா தடுப்பூசி மையம் கிடையாது: தேதி மாற்றம்!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (10:20 IST)
நாளை தமிழகம் முழுவதும் எட்டாவது மெகா தடுப்பூசி மாதம் நடைபெறவிருந்த நிலையில் அதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
 
இதுவரை 7 பேர் தடுப்பூசி மெகா மையங்கள் நடைபெற்ற நிலையில் நாளை எட்டாவது தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை நடைபெறும் தடுப்பூசி மையம் வரும் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
மேலும் வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தீபாவளி கொண்டாட பெரும்பாலான மக்கள் சொந்த ஊர் சென்று இருப்பதால் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments