Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட் ஆனது கரண்ட்.. டார்ச் லைட்டோடு வாக்களித்த தங்க தமிழ்செல்வன்..

Arun Prasath
திங்கள், 30 டிசம்பர் 2019 (18:39 IST)
3 மணி நேரம் ஏற்பட்ட மின் தடையால் டார்ச் லைட் வெளிச்சத்தில் தங்கத் தமிழ்ச்செல்வன் வாக்களித்தார்.

இன்று ஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற நிலையில் தேனி மாவட்டம் நாராயண தேவன்பட்டியில் வாக்கப்பதிவு நடைபெற்றபோது 3 மணி நேரம் மின்சாரம் தடை பட்டது.

இதனிடையே திமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், வாக்களிக்க வந்தார். அப்போது கொள்கை அங்கே ஓட்டுச்சீட்டில் இருந்த சின்னம் மின் தடையால் கண்டுபிடிக்கமுடியாத அளவில்இருந்ததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் தங்க தமிழ்செல்வன் வாக்களித்தார். மின் தடையால் 3 மணி நேரம் ஓட்டுப்பதிவு மந்தமான நிலையில் நடந்தது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments