Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிமெண்ட் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்… அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (18:11 IST)
அதிகரித்துக் கொண்டே செல்லும் சிமெண்ட் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் சிமெண்ட் விலை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதனால் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இது சம்மந்தமாக பாமகவின் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டொர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதலமைச்சருடன் ஆலோசித்து இது சம்மந்தமாக விரைவில் முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments