Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிமெண்ட் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்… அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (18:11 IST)
அதிகரித்துக் கொண்டே செல்லும் சிமெண்ட் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் சிமெண்ட் விலை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதனால் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இது சம்மந்தமாக பாமகவின் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டொர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதலமைச்சருடன் ஆலோசித்து இது சம்மந்தமாக விரைவில் முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments