Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிமெண்ட் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்… அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (18:11 IST)
அதிகரித்துக் கொண்டே செல்லும் சிமெண்ட் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் சிமெண்ட் விலை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதனால் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இது சம்மந்தமாக பாமகவின் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டொர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதலமைச்சருடன் ஆலோசித்து இது சம்மந்தமாக விரைவில் முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments