Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு.. இன்று ஆஜராகிறார் தங்கபாலு

Siva
செவ்வாய், 7 மே 2024 (10:07 IST)
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் தங்கபாலு இன்று ஆஜராகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட 30 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 15க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் மரணத்துக்கு முன் ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் தொடர்புடையவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு சம்மன் அனுப்பிய நிலையில், இன்று நெல்லை மாவட்ட காவல்துறை முன்பு அவர் ஆஜராகிறார். அவரிடம் காவல்துறை அதிகாரிகள் முக்கிய சில கேள்விகளை கேட்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments