Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழுக்கு முக்கியத்துவம் தந்த தனலெட்சுமி வங்கி

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (22:23 IST)
தமிழுக்கு முக்கியத்துவம் தந்த தனலெட்சுமி வங்கிக்கு தமிழ் ஆர்வலர்கள் பாராட்டு குவிந்து வருகிறது.
 
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வங்கிகளில்  உள்ள ரசீதுகளில் ஆங்கிலம் தான் அதிகம் அச்சிடப்பட்டிருக்கும். இதனால், அங்கு வரும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மாறாக தனலட்சுமி வங்கி தமிழில் ரசீது அச்சடித்து வழங்கி வருவது எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கரூர் மாநகராட்சியில் உள்ள கோவை சாலையில் செயல்பட்டு வரும் தனலெட்சுமி வங்கி கரூர் கிளையில் பணம் கட்ட வேண்டிய சலான் எனப்படும் பணம் கட்டும் வங்கி ரசீது முழுக்க, முழுக்க தமிழில் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது தமிழ் ஆங்காங்கே மறைக்கப்படும் நிலையில் தனலெட்சுமி வங்கி என்கின்ற தனியார் வங்கி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments