Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் அருகே வெகுவிமர்சையாக நடைபெற்ற தீமிதி விழா

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (20:56 IST)
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

15நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 24 ந்தேதி காவேரி ஆற்றுக்கு சென்று பால்குடம் தீர்த்தகுடம் எடுத்துவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதி நாளான இன்று காலை மாவிளக்கு பூஜை அக்னிசட்டி எடுத்தல் பக்தர்களின் நேர்த்தி கடன் செலுத்துதல் நடந்தது.,  இரவு 7 மணியளவில் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பூக்குழி இறங்கும் பக்தர்கள் ஓம் சக்தி….ஓம் சக்தி… என கூறிக்கொண்டு பூக்குழி இறங்கி சென்றனர். இதனை காண சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பக்தர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

அடுத்த கட்டுரையில்
Show comments