Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் அருகே வெகுவிமர்சையாக நடைபெற்ற தீமிதி விழா

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (20:56 IST)
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

15நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 24 ந்தேதி காவேரி ஆற்றுக்கு சென்று பால்குடம் தீர்த்தகுடம் எடுத்துவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதி நாளான இன்று காலை மாவிளக்கு பூஜை அக்னிசட்டி எடுத்தல் பக்தர்களின் நேர்த்தி கடன் செலுத்துதல் நடந்தது.,  இரவு 7 மணியளவில் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பூக்குழி இறங்கும் பக்தர்கள் ஓம் சக்தி….ஓம் சக்தி… என கூறிக்கொண்டு பூக்குழி இறங்கி சென்றனர். இதனை காண சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பக்தர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments