Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்துக்காக அக்காவை கொன்ற தம்பி

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (15:56 IST)
தனக்கு திருமணம் தாமதம் ஆவதாக சொல்லி அக்காவை கொன்ற தம்பியை போலீசார் கைது செய்துள்ளார்.
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்கா திருமணத்துக்கு தாமதம் செய்து வந்ததால் தனது திருமணம் தாமதம் ஆகிறது என உடன்பிறந்த அக்காவை கொன்ற தம்பியை போலீசார் கியது செய்துள்ளனர். 
 
மேலும், மேற்படிப்புக்காக அக்கா சுவாதி இதுவரை திருமணம் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. 
 
திருமணம்  செய்ய தாமதம் அவதால் தம்பியே அக்காவையே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments