Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமிரபரணி ஆற்று நீர் குடிக்க உகந்தது அல்ல: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 10 ஜூன் 2023 (12:15 IST)
தாமிரபரணி ஆற்று நீர் குடிக்க உகந்ததல்ல என தனியார் ஊடகம் ஒன்று எடுத்த ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. 
 
சர்வதேச தரக்குறியீட்டுடன் ஒப்பிடும்போது தாமிரபரணி ஆற்று நீர் பல மடங்கு மாசடைந்து உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
தாமிரபரணி நீரில் நன்மை கிடைக்கும் பாக்டீரியாக்கள் மடிந்து தீமை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது என்றும் அந்நீரின் கால்சியமும் அதிக அளவில் காணப்படுகிறது என்றும் நீரின் மாதிரியை எடுத்து சோதனை செய்த தனியார் ஊடகம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது
 
தாமிரபரணி ஆற்று நீரை நம்பி சுற்றுப்புறத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் இருக்கும் நிலையில் இந்த ஆய்வறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து தாமிரபரணி ஆற்று நீரை தூய்மைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் விஜய் நான் வரேன்' தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் தவெக தலைவர் விஜய்..!

வெளிநாட்டு பயணங்களில் பாதுகாப்பு விதிகளை மீறிய ராகுல் காந்தி - சிஆர்பிஎஃப் புகார்!

இரண்டாவது மனைவியின் கள்ளக்காதல்.. கணவன் செய்த இரட்டை கொலை..!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் துரைமுருகன்: அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்!

பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்: நல்லிணக்கத்திற்கான நம்பிக்கை அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments