Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TET தேர்விற்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு!!!

Webdunia
வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (12:06 IST)
டெட் தேர்விற்காக விண்ணப்ப தேதி ஏப்ரல் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் பணிகளுக்கான TET தேர்வு சம்மந்தமான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. ஆன்லைனில் கடந்த 15ந் தேதி முதல் இந்த தேர்விற்காக மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
 
தேர்விற்காக விண்ணப்பிக்க ஏப்ரல் 5(இன்று) தான் கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விண்ணப்பதாரர்களுக்கு (OTP) செல்வதில் பிரச்சனை இருந்து வந்ததால் அவர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை. இதனால் பலர் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர்.
 
இதுகுறித்து அவர்கள் புகார் அளிக்கவே, தேர்விற்காக விண்ணப்ப தேதியை ஏப்ரல் 12 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
TETஐ விண்ணப்பிக்க  http://trb.tn.nic.in/

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments