Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகங்கை அரசு கல்லூரியில் பயங்கரம்: மாணவனை சரமாரியாக வெட்டிய கும்பல்

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (18:34 IST)
சிவகங்கை மன்னர்  துரைசிங்கம் அரசுக் கலைக்கல்லூரியில்  3பேர் கும்பல் , மாணவன் ஒருவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.
 



சிவகங்கை மன்னர்  துரைசிங்கம் அரசுக் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு BA பயிலும் பில்லூரை சேர்ந்த அஜித்ராஜா என்ற மாணவரை கல்லூரி வளாகத்தில் புகுந்த 3 பேர்  கும்பல் அரிவாளால் வெட்டினார்கள்.
 
இதில் படுகாயமடைந்த மாணவன் அஜித்ராஜா, சிவகங்கை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு  சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து சிவகங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments