Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாட்டா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

J.Durai
சனி, 28 செப்டம்பர் 2024 (09:46 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கூத்தனபள்ளி கிராமத்தில் டாடா தொழிற்சாலை இயங்கி வருகிறது. செல்போன் உதிரி பாகங்கள் தயார் செய்யும் எந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென கெமிக்கல் பிளான்ட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 
இந்த விபத்தில் தொழிற்சாலையில் உள்ள கெமிக்கல் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தீயில் எறிந்து நாசமானது. தொழிற்சாலையில் உள்ள தீயணைப்பு வாகனம் மற்றும் ராயக்கோட்டை தேன்கனி கோட்டை தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்புத் துணையினர் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தீ விபத்தால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. 
 
இது குறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments