Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடையில் பயங்கர தீ விபத்து

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (19:08 IST)
சென்னை பாரிமுனையில் பிரபல நடிகைக்கடை அமைந்துள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனையில் பிரபல பாத்திமா ஜூவல்லர்ஸ் நகைக்கடை அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று பயங்கர தீ  விபத்து ஏற்பட்டது. தீயணைக்கு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதில், அந்தக் கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் சேதம்  அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments