Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடையில் பயங்கர தீ விபத்து

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (19:08 IST)
சென்னை பாரிமுனையில் பிரபல நடிகைக்கடை அமைந்துள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனையில் பிரபல பாத்திமா ஜூவல்லர்ஸ் நகைக்கடை அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று பயங்கர தீ  விபத்து ஏற்பட்டது. தீயணைக்கு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதில், அந்தக் கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் சேதம்  அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments