Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடையில் பயங்கர தீ விபத்து

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (19:08 IST)
சென்னை பாரிமுனையில் பிரபல நடிகைக்கடை அமைந்துள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனையில் பிரபல பாத்திமா ஜூவல்லர்ஸ் நகைக்கடை அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று பயங்கர தீ  விபத்து ஏற்பட்டது. தீயணைக்கு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதில், அந்தக் கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் சேதம்  அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொட்டிலில் தூங்கிய 24 நாள் குழந்தை.. குரங்கு கடித்து குதறியதால் பெற்றோர் அதிர்ச்சி..!

19 வயது பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள்.. கொலையில் முடிந்த முக்கோண காதல்..!

மேற்கு வங்க ரயில் விபத்து..! பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு..! மீட்பு பணி தீவிரம்..!!

பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் திடீர் ரத்து! என்ன காரணம் தெரியுமா?

ராணிபேட்டையில் ஒரே இடத்தில் 4 சிறுமிகளுக்கு திருமணம்.. அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments