Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடையில் பயங்கர தீ விபத்து

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (19:08 IST)
சென்னை பாரிமுனையில் பிரபல நடிகைக்கடை அமைந்துள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனையில் பிரபல பாத்திமா ஜூவல்லர்ஸ் நகைக்கடை அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று பயங்கர தீ  விபத்து ஏற்பட்டது. தீயணைக்கு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதில், அந்தக் கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் சேதம்  அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments