Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்காசி அடவி நயினார் கோவில் அணை முழு கொள்ளளவு நிரம்பியது!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (10:59 IST)
தென்காசி மாவட்டத்திலுள்ள மேக்கரை அடவி நயினார் கோவில் அணை அதன் முழு கொள்ளளவான 132.75 அடியை எட்டியது. மேலும் அணை நிரம்பியதின் மூலம் அணையில் இருந்து நீர் வழியத் தொடங்கியது. இதையடுத்து கரையோர மக்களுக்கு பொதுமணித்துறை சார்பாக வெள்ளம் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணைக்கு 120 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments