Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வகுப்பறையில் மது அருந்திய கல்லூரி மாணவிகள்: நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (18:19 IST)
வகுப்பறையில் கல்லூரி மாணவிகள் மது அருந்திய வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
 
காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் குளிர்பானத்தில் மதுவை கலந்து அருந்திய வீடியோ இணையதளங்களில் வைரலானது 
 
இதனை அடுத்து கல்லூரி நிர்வாகம் மது அருந்திய மாணவிகளை அழைத்து அறிவுரை கூறிவிட்டு அவர்கள் பெற்றோரையும் அழைத்து மாணவிகளை கண்டித்து அறிவுறுத்தினர்.
 
மேலும் மது அருந்திய 10க்கும் மேற்பட்ட மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments