Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வகுப்பறையில் மது அருந்திய கல்லூரி மாணவிகள்: நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

Advertiesment
alcohol
, வியாழன், 7 ஏப்ரல் 2022 (18:19 IST)
வகுப்பறையில் கல்லூரி மாணவிகள் மது அருந்திய வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
 
காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் குளிர்பானத்தில் மதுவை கலந்து அருந்திய வீடியோ இணையதளங்களில் வைரலானது 
 
இதனை அடுத்து கல்லூரி நிர்வாகம் மது அருந்திய மாணவிகளை அழைத்து அறிவுரை கூறிவிட்டு அவர்கள் பெற்றோரையும் அழைத்து மாணவிகளை கண்டித்து அறிவுறுத்தினர்.
 
மேலும் மது அருந்திய 10க்கும் மேற்பட்ட மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கத்தின் விலை உயர்வு...மக்கள் அதிர்ச்சி