Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசால் நியமிக்கபட்ட தற்காலிக செவிலியர்கள் போராட்டம்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (16:01 IST)
கொரொனா காலத்தில்  தமிழக அரசால் நியமிக்கபட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020 ஆண்டு கொரொனா பரவிய காலத்தில் தமிழக அரசால் பணியமர்த்தப்பட்ட 3200 தற்காலிக எம்.ஆர்.பி செவிலியர்களில் 800  செவிலியர்களை மட்டும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து, செவிலியர்கள் தற்போது    போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கொரொனா காலத்தில்  தமிழக அரசால் நியமிக்கபட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments