Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலம் இரும்பாலையில் 500 படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனை!

Webdunia
வியாழன், 13 மே 2021 (10:56 IST)
சேலத்தில் உள்ள அரசு இரும்பாலையின் ஒரு பகுதியில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைக்கபப்ட உள்ளது.

தமிழகத்திலும் வட மாநிலங்களைப் போல மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற இடர்பாடுகள் உருவாக ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் தற்காலிக மருத்துவமனைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக சேலம் இரும்பாலையின் ஒரு பகுதியில் ஆக்ஸிஜன் அளிக்கும் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சிகிச்சை மையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

17 ஆண்டுகளாக செனாப் பாலம் கட்டும் பணியில் சென்னை ஐஐடி மாணவி.. குவியும் வாழ்த்துக்கள்..!

பாஜக-வை வீழ்த்துவது முக்கியமா, திமுக-வை வீழ்த்துவது முக்கியமா? விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்: துரை வைகோ

ஜூன் 13 வரை கொட்டப்போகுது மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

மகளிர் உதவித்தொகை.. வங்கி கணக்கை மாற்ற முடியாமல் பயனாளிகள் திணறல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments