Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய், மனைவிக்கு கோயில்

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (16:49 IST)
மயிலாடுதுறை மாவட்டத்தில் மறைந்த தாய் மற்றும் மனைவிக்கு ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கோயில் கட்டியுள்ளார்.

இந்நிலையில் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று தாய் மற்றும் மனைவி கோயிலுக்கு 101 லிட்டர் பா அபிஷேகம் செய்துள்ளார் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா.. கந்துவட்டி கொடுமைய நிறுத்துங்கண்ணா! - தற்கொலைக்கு முன்பு விஜய்க்கு கடிதம் எழுதிய தொண்டர்!

இந்திய பங்குச்சந்தையின் இன்றைய நிலை என்ன? டிரம்ப்பின் 500% வரி உயர்வு அச்சுறுத்தலால் பாதிப்பா?

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவு சரிவா?

கோவையில் பதுங்கிய நிகிதா? போன் செய்தும் வராத போலீஸ்? - என்ன நடந்தது?

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மூலம் நடிகையருக்கு கோகைன் விற்றேன்: கைதான கெவின் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments