Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழையால் செல்போன் சேவை பாதிக்குமா? அதிகாரிகள் அவசர ஆலோசனை

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (13:34 IST)
கடந்த 2015ஆம் ஆண்டு கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டதால் சென்னை நகரமே இருளில் மூழ்கியது மட்டுமின்றி செல்போன் சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.


 
 
இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிலைமை இந்த ஆண்டு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு அதிகாரிகளும், தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரிகளும் விழிப்புடன் இருந்து வருகின்றனர்.
 
சற்று முன்னர் தற்போதைய மழையில், செல்போன் சேவை பாதிக்காமல் இருக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனையில் செல்போன் சேவை பாதிக்காவண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் அலசியதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments