Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் அண்ணாமலை: தேஜஸ்வி சூர்யா நம்பிக்கை

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (07:34 IST)
தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் அண்ணாமலை என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா கர்நாடக மாநில தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பேசியுள்ளார் 
 
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பணிகளுக்கு இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தீவிரமாக அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார். 
 
இந்த நிலையில் பாஜகவின் முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான சோமன்னா போட்டியிடும் தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்த தேஜஸ்வி சூரியா, சோமண்ணா இரண்டு தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவார் என்றும் இந்த சட்டமன்ற தேர்தலில் சித்தாராமையா தோற்கடிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார். 
 
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று கூறப்படும் சித்தாராமையா போட்டியிடும் தொகுதியில் தான் சோமண்ணா போட்டியிடுகிறார் என்று என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் அண்ணாமலையை அறிமுகப்படுத்தி பேசிய தேஜஸ்வி சூர்யா தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் என்று கூறியதை அடுத்து கரகோஷம் எழுந்தது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்த கள்ளக்காதலன் : போலீசார் விசாரணை!

வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு நேரில் வந்து மிரட்டல்- மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் மதுரை ஆதீனம் பேச்சு!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments