சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி...வைரல் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (21:21 IST)
மத்தியில் பிரதமர்  மோடியின்  தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததுள்ளது.

தொடர்ந்து பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல் , டீசல் விண்ணைத் தொட்டுள்ளது.

அத்துடன் இதுவரை  யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. கடந்த 20224 ஆம் ஆண்டில் ரூ.410 ஆக இருந்த சிலிண்டரின் விலை இந்த அஅண்டில் ரூ .980 ஆக அதிகரித்துள்ளது. மக்களுக்கு மானியமும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  சிலிண்டர்  விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்தப் போஸ்டர் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments