Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி...வைரல் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (21:21 IST)
மத்தியில் பிரதமர்  மோடியின்  தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததுள்ளது.

தொடர்ந்து பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல் , டீசல் விண்ணைத் தொட்டுள்ளது.

அத்துடன் இதுவரை  யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. கடந்த 20224 ஆம் ஆண்டில் ரூ.410 ஆக இருந்த சிலிண்டரின் விலை இந்த அஅண்டில் ரூ .980 ஆக அதிகரித்துள்ளது. மக்களுக்கு மானியமும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  சிலிண்டர்  விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்தப் போஸ்டர் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

இன்று ஒரே நாளில் ரூ.1200 குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments