Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 - 9ம் வகுப்பு ஆசிரியர்கள் வரும் 20ம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (12:59 IST)
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் வரும் 20ஆம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது
 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது 
 
ஒன்றுமுதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்த நிலையில் நாளை முதல் கோடை விடுமுறை தொடங்கி உள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர்கள் வரும் 20ஆம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபச்சார விடுதி நடத்திய பெண்ணுக்கு உதவி.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!

முட்டை சாப்பிட மாட்டோம்.. டிசி கேட்டு பயமுறுத்தும் 80 மாணவர்கள்.. பள்ளியில் பரபரப்பு..!

மனைவியுடன் சண்டை.. பெற்ற மகளை கழுத்தறுத்து கொன்ற கணவன்! - சென்னையில் அதிர்ச்சி

அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சோனியா காந்தி தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம்.. ஸ்தம்பித்த நாடாளுமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments