Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 - 9ம் வகுப்பு ஆசிரியர்கள் வரும் 20ம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (12:59 IST)
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் வரும் 20ஆம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது
 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது 
 
ஒன்றுமுதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்த நிலையில் நாளை முதல் கோடை விடுமுறை தொடங்கி உள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர்கள் வரும் 20ஆம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments