Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 - 9ம் வகுப்பு ஆசிரியர்கள் வரும் 20ம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (12:59 IST)
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் வரும் 20ஆம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது
 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது 
 
ஒன்றுமுதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்த நிலையில் நாளை முதல் கோடை விடுமுறை தொடங்கி உள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர்கள் வரும் 20ஆம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments