Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 - 9ம் வகுப்பு ஆசிரியர்கள் வரும் 20ம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (12:59 IST)
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் வரும் 20ஆம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது
 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது 
 
ஒன்றுமுதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்த நிலையில் நாளை முதல் கோடை விடுமுறை தொடங்கி உள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர்கள் வரும் 20ஆம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments