Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (21:24 IST)
ஆசிரியர்கள் கடந்த 4 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று அமைச்சருடனான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் ஆசிரியர் குழுவினர் மற்றும் அமைச்சருடனான நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து ஆசிரியர்கள் தற்போது உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 
 
அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் இல்லை என்றும் தமிழக முதல்வரை சந்திக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments