Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (21:24 IST)
ஆசிரியர்கள் கடந்த 4 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று அமைச்சருடனான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் ஆசிரியர் குழுவினர் மற்றும் அமைச்சருடனான நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து ஆசிரியர்கள் தற்போது உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 
 
அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் இல்லை என்றும் தமிழக முதல்வரை சந்திக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments