Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடைத்தாள் திருத்தும் ஆசியர்களுக்கு இ பாஸ் கிடைப்பதில் சிக்கல்! தமிழக அரசு அதிரடி!

Webdunia
சனி, 23 மே 2020 (18:01 IST)
12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு பாஸ் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சென்னையை தவிர தமிழகம் முழுவதும் வரும் 27ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. இதற்காக செல்லும் ஆசிரியர்கள் இ பாஸ் விண்ணப்பித்தும் இன்னும் அவர்களுக்கானா பாஸ் வரவில்லை.

தேர்வுத்தாள் திருத்தும் பணியில் 2 ஆயிரத்து 315 ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு இ பாஸ் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அவர்களது அடையாள அட்டையே போதுமானது என்று அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்த முடியாது! ஹெஸ்புல்லாவை ஒழிச்சுட்டுதான் ஓய்வு! - இஸ்ரேல் பிரதமர் உறுதி!

அதிகாரம் கிடைக்கும் வரை கூட்டணிதான் பாதுகாப்பு! - திருமாவளவன்!

5,500 கிலோ கலப்பட நெய் தயாரித்த கம்பேனி! மொத்தமாக சீல் வைத்த அதிகாரிகள்!

19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி: பருவத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments