Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடைத்தாள் திருத்தும் ஆசியர்களுக்கு இ பாஸ் கிடைப்பதில் சிக்கல்! தமிழக அரசு அதிரடி!

Webdunia
சனி, 23 மே 2020 (18:01 IST)
12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு பாஸ் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சென்னையை தவிர தமிழகம் முழுவதும் வரும் 27ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. இதற்காக செல்லும் ஆசிரியர்கள் இ பாஸ் விண்ணப்பித்தும் இன்னும் அவர்களுக்கானா பாஸ் வரவில்லை.

தேர்வுத்தாள் திருத்தும் பணியில் 2 ஆயிரத்து 315 ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு இ பாஸ் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அவர்களது அடையாள அட்டையே போதுமானது என்று அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா.. நிறைவு விழா தேதி அறிவிப்பு..!

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments