Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடைத்தாள் திருத்தும் ஆசியர்களுக்கு இ பாஸ் கிடைப்பதில் சிக்கல்! தமிழக அரசு அதிரடி!

Webdunia
சனி, 23 மே 2020 (18:01 IST)
12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு பாஸ் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சென்னையை தவிர தமிழகம் முழுவதும் வரும் 27ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. இதற்காக செல்லும் ஆசிரியர்கள் இ பாஸ் விண்ணப்பித்தும் இன்னும் அவர்களுக்கானா பாஸ் வரவில்லை.

தேர்வுத்தாள் திருத்தும் பணியில் 2 ஆயிரத்து 315 ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு இ பாஸ் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அவர்களது அடையாள அட்டையே போதுமானது என்று அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

விஜய் எங்க வீட்டுப் பையன்.. கூட்டணி பற்றி அவர்தான் சொல்லணும்! - பிரேமலதா பிடிக்கும் புது ரூட்?

கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.. மன்னிச்சிடு நண்பா! - ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

திமுக எடுத்த ரகசிய சர்வே.. 2026 தேர்தல் முடிவு இந்த மூன்றில் ஒன்றுதான்: பத்திரிகையாளர் மணி

அதிமுக - பாஜக கூட்டணிக்கு வருகிறதா மதிமுக? நயினார் நாகேந்திரன் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments