கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிராங்கிளின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி புனிதா. இந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. பிராங்கிளின் விடுமுறைக்கு கன்னியாகுமாரிக்கு வரும் போது தன் வீட்டருகே வசித்துவந்த சரண்யா என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இதனை புனிதாவும் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. பின்னர் மூவருமாக சேர்ந்து உடலுறவு கொண்டதாகத் தெரிகிறது. இது ஊரில் உள்ளவர்களுக்கு தெரிந்து விஷயம் காட்டுத் தீயாய் பரவியது.
இதனால் மனமுடைந்த மூவரும் , மகளையும் கூட்டிக்கொண்டு ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத்தங்கியுள்ளனர்.சம்பவ தினத்தன்று மூவரும் காலையில் அறையைத் திறக்காததால் விடுதிம் ஊழியர்கள் சந்தேகத்துடன் அறையைத் திறந்து பார்த்தனர்.
உள்ளே நால்வரும் விஷம் குடித்த நிலையில் மயங்கிக்கிடந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் நால்வரையும் மீட்டு மருத்துவனையில் சேர்ந்தனர். தற்போது இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!