Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்வில் காப்பியடிக்காமல் இருக்க ஆசிரியர் விநோத முயற்சி...நீங்களே பாருங்க...

Webdunia
சனி, 7 செப்டம்பர் 2019 (19:20 IST)
நம்ம ஊரில் காப்பி அடிப்பதற்குத்  தடை விதிப்பது போன்று, எல்லா நாடுகளிலும் இது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில்  மெக்சிகோ நாட்டில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க ஒரு ஆசிரியர் மேற்கொண்ட செயல் தற்பொழுது வைரல் ஆகிவருகிறது.
அதாவது எந்த ஆசிரியருமே, மாணவர்கள் காப்பியடிப்பதை விரும்பமாட்டார்கள். தேர்வு அறையிலும் கூட கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி யாரும் காப்பி அடிக்க விடமாட்டார்கள். இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள். 
 
காப்பி அடிப்பதைத் தடுக்க மாணவர்களின் தலையில் ஒரு அட்டைப் பெட்டியை மாட்டி அதன் நடுவே , கண்கள் பார்த்து எழுதுவதற்காக ஓட்டை போட்டுள்ளார். இந்த செயல் அனைவராலும் வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது. இதை ஒருவர் போட்டோ பிடித்து வெளியிட தற்போது இணையதளத்தில்  வைரலாகிவருகின்றது. 
 
இனிமேல் நம்ம ஊரில் இதுபோன்ற காப்பியடிப்பதை தடுக்கும் முறை வந்தாலும் வரலாம் !!!

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments