Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (16:21 IST)

தர்மபுரி மாவட்டம் லிங்க்க நாயக்கனபள்ளி என்ற பகுதியில்   உள்ள அரசு உயர் நிலையில் பள்ளியில்  படித்து வரும் மாணவியின் கன்னத்தைக் கிள்ளிய கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் வகுப்பு கணிதத்தை தவறாக போட்டுள்ளார் மாணவி. ஆசிரியர் சேரன்(50) மாணவர்கள் முன்னிலையில்   மாணவியின் கன்னத்தைக் கிள்ளி முதுகில் தட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறினார். அவர்கள் போலீஸில் புகார் அளித்த நிலையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஞ்சா கடத்தல், பதுக்கலில் இறங்கிய பெண்கள் ஒரே நாளில் 24 கிலோ கஞ்சா பறிமுதல்!

இளம்பெண்ணை திருமண ஆசை கூறி இராணுவ வீரர் பாலியல் பலாத்காரம்- குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறை சென்ற இராணுவ வீரர்!

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! பாஜக நிர்வாகி கைது..! கட்சியில் இருந்து நீக்கம்..!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.! பிரதமர் மோடிக்கு முதல்வர் திடீர் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments