Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (16:21 IST)

தர்மபுரி மாவட்டம் லிங்க்க நாயக்கனபள்ளி என்ற பகுதியில்   உள்ள அரசு உயர் நிலையில் பள்ளியில்  படித்து வரும் மாணவியின் கன்னத்தைக் கிள்ளிய கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் வகுப்பு கணிதத்தை தவறாக போட்டுள்ளார் மாணவி. ஆசிரியர் சேரன்(50) மாணவர்கள் முன்னிலையில்   மாணவியின் கன்னத்தைக் கிள்ளி முதுகில் தட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறினார். அவர்கள் போலீஸில் புகார் அளித்த நிலையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments