Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஆசிரியர் கைது

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (16:58 IST)
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய  ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச்சேர்ந்தவர் அசோக்குமார். இவர் அங்குள்ள அரசு உயர்  நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இவர் அப்பள்ளியில் படித்துவரும் பிளஸ் 2மாணிவியின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தெரிகிறது. இதுகுறித்து அவர் பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை. மாணவியின் செல்போனை பெற்றோர் வாங்கிப் பார்த்த போது, ஆபாச குறுஞ்செய்திகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளானர். இதுகுறித்து தீவிர விசாரணை செய்த போலீஸார் ஆசிரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

எனக்கு முதல்ல சரக்கு கொடு.. டாஸ்மாக் ஊழியரை பாம்பை காட்டி மிரட்டிய குடிமகன் மீது வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments