Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண் வன்கொடுமை; ஆசிரியர் கைது

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (22:27 IST)
இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக யோகா பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாக யோகா பயிற்சி ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், இளம்பெண்ண்ணை வீடியோ எடுத்து மிரட்டி வருவதாகவும் புகார் கொடுத்ததை அடுத்து போலீஸார் யோகா பயிற்சி ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்