Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண் வன்கொடுமை; ஆசிரியர் கைது

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (22:27 IST)
இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக யோகா பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாக யோகா பயிற்சி ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், இளம்பெண்ண்ணை வீடியோ எடுத்து மிரட்டி வருவதாகவும் புகார் கொடுத்ததை அடுத்து போலீஸார் யோகா பயிற்சி ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்