இளம்பெண் வன்கொடுமை; ஆசிரியர் கைது

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (22:27 IST)
இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக யோகா பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாக யோகா பயிற்சி ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், இளம்பெண்ண்ணை வீடியோ எடுத்து மிரட்டி வருவதாகவும் புகார் கொடுத்ததை அடுத்து போலீஸார் யோகா பயிற்சி ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்