Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் காலி மனைகளுக்கான வரிஉயர்வு - தமிழக அரசு

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (16:16 IST)
தமிழகத்தில் காலி மனைகளுக்கான  வரியையும் தமிழக அரசு உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சமீபத்தில்  மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சிக பகுதிகளில் சொத்து வரியை உயர்த்தி உத்தரவிட்டது.

இதற்கு பலதரப்பினரும் எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில், பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சொத்து வரி உயர்வுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காலிமனை மீதான வரிவிதிப்பை 100 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மாநகராட்சி மற்றும்  நகராட்சி ஆணையர்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்கு நர்   ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், சொத்து  வரி சீராய்வு பணிகள் முடிந்து, வழக்கமான வரிவிதிப்புகளை மேற்கொள்ள 3 மாத கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments