Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் ₹5000 கோடி முதலீடு

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (15:44 IST)
தமிழகத்தில் டாடா நிறுவனம் 5 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது தமிழக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
டாடா நிறுவனம் இந்தியாவின் பல மாநிலங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் 5 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக இன்று அறிவித்துள்ளது. ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையில் 5,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதன் காரணமாக தமிழ்நாட்டில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைய இருப்பதாகவும் இந்த தொழிற்சாலை வந்தால் ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments