Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 ஆம் தேதி ரேசன் விலைக்கடைகள் இயங்காது என அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (23:29 IST)
ஜனவரி 9 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று ரேசன் விலைக்கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று 5 ஆயிரத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு இன்று 9 ஆயிரத்தை தொட்டுள்ளது.

இ ந் நிலையில் தமிழகத்தில் கொரொனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஜனவரி 9 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரேசன் கடைகள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments