Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 ஆம் தேதி ரேசன் விலைக்கடைகள் இயங்காது என அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (23:29 IST)
ஜனவரி 9 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று ரேசன் விலைக்கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று 5 ஆயிரத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு இன்று 9 ஆயிரத்தை தொட்டுள்ளது.

இ ந் நிலையில் தமிழகத்தில் கொரொனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஜனவரி 9 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரேசன் கடைகள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments