Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை முதல இரவு 10 மணிவரை டாஸ்மாக் மதுபானக்கடை திறப்பு…

நாளை முதல இரவு 10 மணிவரை டாஸ்மாக் மதுபானக்கடை திறப்பு…
, சனி, 31 அக்டோபர் 2020 (23:14 IST)
தமிழக முதல்வர் இன்று கொரோனா காலப் பொது ஊரடங்கை நவம்பர் 30 வரை சில தளர்வுகளுடன் நீட்டித்து உத்தரவிட்டார்.

தமிழகத்தில் கொரொனா பரவலைத் தடுக்கும் சில மாதங்களாக டாஸ் மாக் திறக்கும் நேரம் குறைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என தமிழ்நாடு வாணிபக் கழகம்  அறிவித்துள்ளது.

நாளைமுதல் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் எனவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவர்களை கலங்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்? –கமல்ஹாசன் கேள்வி