Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விடுமுறை!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (10:15 IST)
வரும் 14 ஆம் தேதி (நாளை) தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

 
ஆம், அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் பெற்ற மதுபான கூடங்கள், கிளப்புகளை சார்ந்த பார்கள், ஹோட்டல்களை சார்ந்த பார்கள் அனைத்தும் வரும் 14 ஆம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
இதனை மீறி தமிழகத்தில் மதுபானம் விற்பனை நடந்தால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments