Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தலையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (15:51 IST)
தமிழகத்தில் கிராம மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி இடைத்தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடப்படுகிறது.

தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி கிராமம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.

இதையடுத்து வரும் 12 ஆம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில், உள்ளாட்சித்  இடைத்தேர்தல் நடைபெறுவதால், அப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படுவ்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரரிவித்துள்ளதாவது: கிராம மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும். எனவே இன்று காலை 10 மணி முதல் வாக்குபதிவு நாளான 9 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும், வரும் 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியாவை வெறுப்பேற்ற பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருங்கிய உறவு.. அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments