Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி ஜோர் ; டாஸ்மாக் மது விற்பனை குறைவு - அரசு அதிர்ச்சி

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2017 (12:57 IST)
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டாஸ்மாக்கில் தீபாவளி விற்பனை குறைந்து விட்டது தெரியவந்துள்ளது.


 

 
ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது, டாஸ்மாக்கில் விற்பனை எகிறும். எனவே, ஒவ்வொரு வருடமும் அரசு இலக்கு வைத்து மது விற்பனையை நடத்தி வருகிறது.
 
இந்நிலையில், டாஸ்மாக்கில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு  20 சதவீத விற்பனை குறைந்து விட்டது தெரியவந்துள்ளது. கடந்த வருட தீபாவளியன்று ரூ.150 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை ஆனது. ஆனால், இந்த வருடம் ரூ.135 கோடிக்கு மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. அதேபோல், தீபாவளிக்கு முந்தைய நாள், அதாவது அக்.17ம் தேதி ரூ.97 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments