Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது விற்பனை ரூ.183 கோடி! ஒரே நாளில் கல்லா கட்டிய டாஸ்மாக்

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2020 (10:13 IST)
தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று ஒரு நாளில் மட்டும் டாஸ்மாக் விற்பனை வேகமாக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கு முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்றைக்கு தேவையான மதுவை வாங்குவதற்காக நேற்றே மதுப்பிரியர்கள் மதுக்கடைகளில் குவிந்துள்ளனர்.

இதனால் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விற்பனையின் மொத்த வருவாய் ரூ.183 கோடியாக உயர்ந்துள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.42.1 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.41.3 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் ரூ.40 கோடி ரூபாய்க்கும் நேற்று மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments